நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் தனியார் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்கியது.
கடந்த ஆண்டு அக்டோபர் 14ஆம் தொடங்கிய செரியாபாணி என்ற கப்பல் போக்குவரத்து ...
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரை செல்லும் சிவகங்கை என பெயர் சூட்டப்பட்டுள்ள பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தொடங்கப்படுவதையொட்டி இன்று சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
முன்பதிவ...
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் உள்ள அசோக் லேலண்ட் நிறுவனத்தின் தொழிற்சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழங்களுக்காக தயாரிக்கப்பட்டு, கூண்டு கட்டப்பட்டு வரும் தாழ்தளப் பேருந்துகளை போக்குவரத்து துற...
கொடைக்கானலில் போதையில் வாகனம் ஓட்டியதாக புதுச்சேரியை சேர்ந்த 3 ஆசாமிகளை போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்திய நிலையில் , தங்களுக்கு உள்த்துறை அமைச்சர் உறவினர் என்றும் ஐஜியை தெரியும் என்றும் மிரட...
வங்கக்கடலில் நிலவிய ரீமல் தீவிர புயல் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் - வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே கரையைக் கடந்தது. புயலால் மேற்கு வங்கத்தில் மரங்கள் முறிந்து விழந்தன. மின் கம்பங்கள் சாய்ந்தது....
சென்னையில், சென்னை, பல்லவன் இல்லம், எழும்பூர் கோ-ஆப்டெக்ஸ் பேருந்து நிறுத்தங்களில், மாநகரப் பேருந்துகளின் வருகை நேரம், சேருமிடம் குறித்து பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் தகவல் பலகை அமைக்க...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண நெடுஞ்சாலையில் தனியாக சுற்றித் திரிந்த கரடியால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த வழியாக காரில் வேகமாக சென்றவர்கள் சாலையின் நடுவே கரடியை கண்டதும் அதன் மீது...